தமிழர்கள் மீளமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும்!

இராஜதந்திரம் என்பது தனித்து குறுகிய வெற்றிகளையும் குறுங்கால நலன்களையும் கொண்டதாக இரு ந்தால் அதனால் எந்தப் பிரயோசனமும் ஏற்படமாட்டாது. அரசியல் இராஜதந்திரம் என்பது எப்போதும் முழுமையான – நிரந்தரமான வெற்றிக்கு வித்திட வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலை என்பது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டதென்றும், தமிழர்களின் தவறான முடிவு இலங்கை ஆட்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவுக்கு வழிவகுத்தது என்றும் விமர்சிப்பவர்கள் உளர். அதாவது மகிந்த ராஜபக்ச­ தரப்பு மீண்டும் ஆட்சி அமைத்திருக்குமாயின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது நூறு வீதம் சாத்தியமாக … Continue reading தமிழர்கள் மீளமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும்!